தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கச்சத்தீவு பிரச்னை எப்பயோ முடிஞ்சது பழைய பஞ்சாங்கத்தையே பாடும் பிரதமர் மோடி: பிரேமலதா விளாசல்

Advertisement

சென்னை: வடசென்னை அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து கொருக்குப்பேட்டையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: மோடி பழைய பஞ்சாங்கத்தை பேசி வருகிறார். கச்சத்தீவு பிரச்னை எப்போதோ முடிந்தது, அதை இப்போ எடுத்து வைத்து பேசி வருகிறார். அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது, தங்கம் விலை உயர்ந்துள்ளது, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, இப்படி மோடி ஆட்சியில் தொடர்ந்து விலை வாசி உயர்ந்து வருகிறது. மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு படித்த இளைஞர்கள் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக கூறினார். வேலைவாய்ப்பு அளித்தாரா... அதேபோல் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்று கூறினார். போட்டாரா... மீனவர் பிரச்னை கண்டு கொண்டாரா... இதை எதையும் கண்டுகொள்ளாமல் தற்போது ஏதேதோ பேசி வருகிறார். இவ்வாறு பிரேமலதா பேசினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், தேமுதிக மாவட்ட செயலாளர் வேல்முருகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News