தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் மறுதேர்வு நடத்தக் கோரிய சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

Advertisement

டெல்லி: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் மறுதேர்வு நடத்தக் கோரிய சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் அதிகளவில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பீகார், குஜராத், டெல்லி உள்ளிட்ட -மாநிலங்களில் பலர் கைது செய்யப்பட்டனர். கசிந்த வினாத்தாள் பெரிய அளவில் மாணவர்களை சென்றடையவில்லை என்பதால் மறுதேர்வு தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக காஜல் குமாரி என்பவர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

Related News