நகைக்கடை பட்டறையில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அபேஸ் செய்த ஆச்சாரி கைது
Advertisement
அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஆச்சாரி ராபின் தங்க கட்டிகளை எடுத்து நகை செய்யும்போது, அதில் சிறிதளவு தங்கத்தை அபேஸ் செய்துவிட்டு, பித்தளை கலந்து ஏமாற்றி வந்தது தெரிய வந்தது. இவ்வாறு அவர் சேகரித்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை ஒரு நகைக்கடையில் கொடுத்து செயினாக மாற்றியதும் தெரிய வந்தது. இதையடுத்து, ராபினை கைது செய்து, அவரிடம் இருந்து 45 கிராம் தங்கத்தை மீட்டுள்ளனர். பின்னர், அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
Advertisement