தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நகைக்காக மாமியாரை கொன்ற மருமகள் கைது: தங்கையும் சிக்கினார்

Advertisement

பந்தலூர்: நீலகிரி மாவட்டம், நெலாக்கோட்டை அருகே கூவச்சோலை 9ம் மைல் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முகம்மது. இவர் தனியார் தோட்டத்தில் காவலராக பணிப்புரிந்து வருகிறார். இவரது மனைவி மைமூனா (55). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர். இந்நிலையில், முகம்மது வேலைக்கு சென்றுவிட்டார். கடந்த 16ம் தேதி வீட்டில் தனியாக இருந்த மைமூனா உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டு அவர் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து நெலாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து, சந்தேகத்தின்பேரில் அவரது மருமகள் ஹயாருனிஷா, அவரது தங்கை ஹசினா ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அதில், இருவரும் நகைக்காக மைமூனாவை கட்டையால் அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 6 பவுன் நகை மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். நகைக்காக மாமியாரை மருமகளே அடித்து கொன்ற சம்மபவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News