ஜம்முவில் ராணுவ வீரர் மர்ம மரணம்
Advertisement
இந்நிலையில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் இறந்துகிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக மாவட்ட ராணுவ வீரர் நல அலுவலர் அறிக்கை வெளியிட்டார். உயிரிழந்த ராணுவ வீரர் ராம்ஸ்வரூபுக்கு தியாகி அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ராஜஸ்தானின் பிகனேர் மாவட்டத்தில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement