தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜம்முவில் ராணுவ வீரர் மர்ம மரணம்

Advertisement

ஜெய்ப்பூர்; ஜம்முவில் பணியில் இருந்த ராணுவ மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் ராஜஸ்தானில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராஜஸ்தானின் பிகனேர் மாவட்டத்தில் உள்ள ராஞ்சு கிராமத்தை சேர்ந்தவர் ராணுவ வீரர் ராம்ஸ்வரூப் கஸ்வான். இவர் ஜம்முவின் அனந்த்நாக் மாவட்டத்தில் பணியில் இருந்தார்.

இந்நிலையில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் இறந்துகிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக மாவட்ட ராணுவ வீரர் நல அலுவலர் அறிக்கை வெளியிட்டார். உயிரிழந்த ராணுவ வீரர் ராம்ஸ்வரூபுக்கு தியாகி அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ராஜஸ்தானின் பிகனேர் மாவட்டத்தில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

Related News