தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜம்மு முதல் டெல்லி வரை சிறப்பு ரயில்

Advertisement

எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக ஏராளமானவர்கள் இடம்பெயர்ந்து வருகின்றார்கள். ஜம்முவின் உதம்பூர் முதல் டெல்லி வரையிலான வழித்தடத்தில் பயண தேவை அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து நேற்று மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. 12 முன்பதிவு செய்யப்படாத மற்றும் 12 முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளை கொண்ட சிறப்பு ரயில் காலை 10.45மணிக்கு ஜம்முவில் இருந்து டெல்லி புறப்பட்டது.

இதேபோல் 20 பெட்டிகளை கொண்ட வந்தே பாரத் ரயில் மதியம் 12.45மணிக்கும், 22 பெட்டிகளை கொண்ட மூன்றாவது ரயில் இரவு 7 மணிக்கும் ஜம்முவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச்சென்றது. ரயில்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தேவைப்பட்டால் உடனடியாக இயக்கப்படும் என்றும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

Related News