ஜமாபந்தி நிகழ்ச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு
Advertisement
அதில், அம்பேத்கர் நகர், கலைஞர் நகர் பகுதிகளில் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வரும் நிலையில் வீட்டுமனை பட்டா இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். மேலும் கன்னிகாபுரம் ஊராட்சியில் உள்ள வீடுகளின் மேல் மின்கம்பி செல்கின்றது. இதனால் மழைக்காலங்களில் மின் கசிவு ஏற்பட்டு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே அந்த மின்கம்பியை மாற்றி சாலை பக்கமாகவோ அல்லது வீடுகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மின்கம்பியை மாற்றி அமைத்து தர வேண்டும். இவ்வாறு அவர் அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.
Advertisement