தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜெயின் கோயில் நில விவகாரம் ஒன்றிய இணையமைச்சருக்கு சிக்கல்: டிஸ்மிஸ் செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி: புனேவில் ஜெயின் கோயில் நில பேர விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் முரளிதர் மொஹோலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஹிராசந்த் நேம்சந்த் திகம்பர் ஜெயின் கோயில் உள்ளது. இதற்கான சொத்துகளை விற்றதில் ஒன்றிய இணையமைச்சர் முரளிதர் மொஹோலுக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

Advertisement

ஆனால் இந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை என மறுத்துள்ள முரளிதர் மொஹோல், இந்த விவகாரத்தில் தேவையின்றி என் பெயர் தொடர்புபடுத்ப்பட்டுள்ளது என தெரவித்தார். இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் முரளிதர் மொஹோலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அதுல் லோந்தே பாட்டீல் செய்தியாளர்களிடம் பேசும்போது,

“ஹிராசந்த் நேம்சந்த் திகம்பர் ஜெயின் கோயில் விடுதியின் நில விற்பனையில் ஊழல் நடந்துள்ளது. ஒன்றிய இணையமைச்சர் முரளிதர் மொஹோல் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நில பேரம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் முரளிதர் மொஹோல் பதவி விலக வேண்டும். அல்லது அவரது பதவியை பறிக்க வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement

Related News