ஜெகன்மோகன் கபடநாடகம் ஆடுகிறார் நடிகர் பிரபாசுடன் என்னை தொடர்புப்படுத்தி பேசுவதா? ஷர்மிளா கடும் ஆவேசம்
Advertisement
நடிகர் பாலகிருஷ்ணாவின் ஐபி முகவரி மூலம் அந்த பதிவு செய்யப்பட்டதாக நான் குற்றம்சாட்டினேன். ஜெகன்மோகனின் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் பாலகிருஷ்ணா மீது ஏன் விசாரணை நடத்தவில்லை? அரசியல் மாற்றத்தில் விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாமல் பிரச்னையை மீண்டும் ஓய்எஸ்ஆர் காங்கிரசார் கிளறுவதற்கு ஜெகன்மோகன் தான் காரணம். சொந்த தங்கையை வீழ்த்த தமது கட்சியினரை கொண்டு ஜெகன்மோகன் கீழ்த்தரமான செயலை செய்கிறார். ஆனால் அனைத்தையும் செய்துவிட்டு ஆளுங்கட்சியுடன் சேர்ந்து நான் சதி செய்வதாக என் மீது குற்றம்சாட்டி ஜெகன்மோகன் கபடநாடகம் ஆடுகிறார், என்றார்.
Advertisement