தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஐஎஸ்ஐ சதி திட்டத்தின்படி கையெறி குண்டு வீச திட்டம்: பஞ்சாபில் 10 பேர் கைது

சண்டிகர்: பஞ்சாபில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக லூதியானா போலீசார் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பின் ஆதரவுடன் நடத்தப்பட்டதாக கூறப்படும் கையெறி குண்டு தாக்குதல் தொடர்பாக 10 பேரை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக பஞ்சாப் காவல்துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், ‘‘பஞ்சாபின் மக்கள் தொகை கொண்ட பகுதியில் கையெறி குண்டுத் தாக்குதலை நடத்தும் திட்டம் இவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement

கையெறி குண்டுகளை எடுத்துச் செல்வதையும், வழங்குவதையும் ஒருங்கிணைப்பதற்காக குற்றம்சாட்டப்பட்டவர்கள் மலேசியாவில் வசித்து வரும் ராஜஸ்தானை சேர்ந்த முக்கிய செயற்பாட்டாளர்கள் மூன்று பேர் மூலமாக பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பை சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.

வெளிநாட்டை சேர்ந்த சந்தேக நபர்களுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது ‘‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முக்தர்சாஹிப் பகுதியில் வசிக்கும் குல்தீப் சிங், ஷேகர் சிங் மற்றும் அஜய் சிங் ஆகியோர் முதன்மை குற்றவாளிகளாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் இருந்து கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement