தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இரும்பு கட்டில் உடைந்ததில் தந்தை, மகன் சாவு

Advertisement

கோபால்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டியை சேர்ந்தவர் கோபிக்கண்ணன் (35). டெய்லர். மனைவி லோகேஸ்வரி (30).நர்ஸ். இவர்களது மகன் கார்த்திகேயன் (8). லோகேஸ்வரி நேற்று முன்தினம் இரவுப் பணிக்கு சென்றுவிட்டார். வீட்டில் கோபிக்கண்ணனும் கார்த்திகேயனும் இரும்புக் கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

நேற்று காலை, நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து பார்த்தபோது, கட்டில் உடைந்து தந்தை, மகன் இறந்து கிடந்தனர். சாணார்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில், கட்டிலில் நட்டு கழன்று இரும்பு சீட் கீழே இறங்கியதில் இருவரின் கழுத்தும் சீட்டுக்கு மேலே இருந்த கம்பிக்கு இடையில் சிக்கி கழுத்து நசுங்கி இறந்தது தெரிய வந்துள்ளது.

Advertisement