தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஈராக்கில் நாடாளுமன்ற தேர்தல்

பாக்தாத்: ஈராக்கில் 4 ஆண்டுக்கு பிறகு நேற்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலை செல்வாக்கு மிக்க சதரிஸ்ட் கட்சி புறக்கணித்துள்ளது. தேர்தலுக்காக நாடு முழுவதும் மொத்தம் 8703 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

Advertisement

மொத்தம் 3.2 கோடி தகுதியுள்ள வாக்காளர்களின் 2.14 கோடி பேர் மட்டுமே தங்களது தகவல்களை புதுப்பித்து வாக்காளர் அட்டைகளை பெற்றுள்ளனர். கடந்த முறை நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது சுமார் 2.4 கோடி வாக்காளர்கள் பதிவு செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement