தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஈரான் பல்கலைக்கழக வளாகத்திற்கு அரைகுறை ஆடையுடன் வந்த மாணவி கைது?

Advertisement

தெஹ்ரான்: ஈரான் பல்கலைக்கழக வளாகத்திற்கு அரைகுறை ஆடையுடன் வந்த மாணவியை போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது. ஈரானில் ஆடைக் கட்டுப்பாடு தொடர்பாக பல கடுமையான விதிகள் உள்ளன. ஆனால் ஆடை கட்டுப்பாடுகளுக்கு எதிராக அங்குள்ள பெண்கள் கடந்த பல ஆண்டுகளாக குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், ஈரானில் இருந்து ஒரு அதிர்ச்சி வீடியோ வெளியாகி உலகையே அதிர வைத்துள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில், ஈரானில் உள்ள ரன் இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழக வளாகத்தில் நின்றிருந்த அடையாளம் தெரியாத மாணவியை போலீசார் கைது செய்து அழைத்து செல்கின்றனர். இதனை பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் அமீர் மஹ்ஜூப், தனது சமூக ஊடக தளத்தில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சில சமூக ஊடக பயனர்கள் அந்த மாணவி தனது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டுமென்றே தனது ஆடைகளை கழற்றியதாக கூறுகின்றனர்.

இதுகுறித்த விசாரணைக்கு பின் வௌியான தகவலின்படி, இந்த சம்பவம் ரான் இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. சம்பந்தப்பட்ட மாணவி தனது ஆடைகளை அவிழ்த்துவிட்டு அரைகுறையாக சுற்றித் திரிந்தார். இந்த செயலுக்காக அந்த மாணவி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அந்த மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மாணவியை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு சர்வதேச அமைப்புகள் பலவும் கோரிக்கை விடுத்துள்ளன.

Advertisement

Related News