தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மார்ச் 21ம் தேதி ஐபிஎல் துவக்கம்

Advertisement

மும்பை: இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) தொடரின் 18வது சீசன் வரும் மார்ச் 21ம் தேதி துவங்கும் என, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா நேற்று அறிவித்தார். இறுதிப் போட்டி மே 25ம் தேதி நடக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இப்போட்டிகளில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இந்த தொடருக்கான வீரர்களை தேர்ந்தெடுக்கும் மெகா ஏலம், கடந்தாண்டு நவ. 24, 25 தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடந்தது. ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். வெளிநாடுகளை சேர்ந்த 62 பேர் உட்பட 182 வீரர்கள் ரூ.639 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். ஐபிஎல் தொடரில் மொத்தம் 74 போட்டிகள், 2 மாதங்களாக நடைபெற உள்ளன.

 

Advertisement

Related News