தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஐ போன் பயன்படுத்துவோருக்கு கூடுதல் கட்டணம் ஓலா, உபருக்கு ஒன்றிய அரசு நோட்டீஸ்

Advertisement

புதுடெல்லி: ஓலா, உபர் போன்ற ஆன்லைன் வாடகை ஆட்டோ, டாக்ஸி பதிவு நிறுவனங்கள் ஆன்ட்ராய்டு போன்களை விட ஐபோன்களில் அதிக கட்டணத்தை காட்டுவதாக பயனர்களிடம் இருந்து புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த புகார்கள் தொடர்பாக ஓலா, உபர் நிறுவனங்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக ஒன்றிய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் பயன்படுத்தும் பயனர்களுக்கு, ஐஓஎஸ் இயங்குதளத்தின் புதுப்பிப்புகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இந்த புதுப்பிப்புகளுக்கு பிறகு ஐபோனில் தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டிருப்பதாக பயனர்கள் பலர் புகார் அளித்துள்ளனர். லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், 60 சதவீத ஐபோன் பயனர்கள் சேவையில் சிக்கல்களை சந்தித்ததாகவும், குறிப்பாக அழைப்புகளை மேற்கொள்ள முடியாதது முக்கிய பிரச்னையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement