1.75 லட்சம் பேருக்கு ஹஜ் பயண அனுமதி: சவுதியுடன் இந்தியா ஒப்பந்தம்
Advertisement
ஒன்றிய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ 5 நாள் பயணமாக சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார்.இந்த நிலையில், சவுதியின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் தவ்பீக் பின் பவ்சான் அல் ரபியாவை ஒன்றிய அமைச்சர் ரிஜிஜூ நேற்று சந்தித்து பேசினார். அப்போது இதற்கான ஒப்பந்தத்தில் இரு அமைச்சர்களும் கையெழுத்திட்டனர். இது குறித்து ரிஜிஜூ எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடுகையில்,2025 ம் ஆண்டு இந்தியாவில் இருந்து 1,75,025 யாத்ரீகர்களின் ஒதுக்கீட்டை இறுதி செய்துள்ளோம். என குறிப்பிட்டுள்ளார்.
Advertisement