இந்திய வங்கிகள் பிறப்பித்த திவால் உத்தரவுக்கு எதிராக விஜய்மல்லையா வழக்கு: இங்கிலாந்து நீதிமன்றத்தில் மனு செய்கிறார்
Advertisement
ஆனால் அதற்கு மாறாக என்னிடம் இருந்து ரூ.14 ஆயிரத்து 131 கோடி வசூலித்து உள்ளனர் என்று விஜய் மல்லையா கூறியிருந்தார். இந்த நிலையில் இந்திய வங்கிகள் பிறப்பித்த திவால் உத்தரவை ரத்து செய்ய கோரி இங்கிலாந்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யுமாறு தனது வக்கீல்களிடம் மல்லையா கூறியுள்ளார் என தகவல்கள் வந்துள்ளன.
Advertisement