Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இந்திய கடற்படை விமானத்தள மையத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!!

அரக்கோணம்: அரக்கோணத்தில் உள்ள இந்திய கடற்படை விமானத்தள மையத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது அறையில் பிரவீன் குமார் (24) என்பவர், தற்கொலை செய்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.