தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை சீனா வரவேற்கிறது

Advertisement

பெய்ஜிங்: சீனாவின் ஆசிய விவகாரங்களுக்கான மூத்த வௌியுறவு அமைச்சக அதிகாரி லியு ஜின்சாங், சீனாவுக்கான இந்திய தூதர் பிரதீப் குமார் ராவத்தும் நேற்று சந்தித்து பேசினர். இதுகுறித்து சீன வௌியுறவு அமைச்சகம் வௌியிட்ட செய்திக்குறிப்பில், “பேச்சுவார்த்தையின்போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் இந்தியா - பாகிஸ்தான் மோதல் தொடர்பான கவலைகளை இருவரும் பரிமாறி கொண்டனர். இந்தியா - பாக். இடையே ஏற்பட்டுள்ள போர் நிறுத்தத்தை சர்வதேச சமூகம் வரவேற்கிறது. இதை சீனா ஆதரிக்கிறது, வரவேற்கிறது. இந்த போர் நிறுத்தத்தை இந்தியாவும், பாகிஸ்தானும் தொடர வேண்டும். மோதலை தவிர்க்க பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண வேண்டும் ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News