தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஜல் ஜீவன் தரவுகள் குறித்து நாடாளுமன்ற குழு கவலை: சரிபார்க்க பரிந்துரை

புதுடெல்லி: நீர்வளங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஜல் ஜீவன் திட்டம் கடந்த 2019ல் தொடங்கப்பட்டதில் இருந்து 11 மாநிலங்கள் மட்டுமே அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்கி உள்ளன. ஒடிசா, ஆந்திரா, மத்தியபிரதேசம், ஜார்க்கண்ட், கேரளா, ராஜஸ்தான் ஆகிய 6 முக்கிய மாநிலங்கள் தேசிய சராசரியை விட குறைவாக செயல்படுகின்றன. இதனால், நாடு முழுவதும் 100 சதவீத குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் காலக்கெடு 2024ல் இருந்து 2028 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இரும்பு, நைட்ரேட், உப்புத்தன்மை மற்றும் கன உலோகங்கள் உள்ளிட்ட மாசுபாடுகளுடன் 12,000க்கும் மேற்பட்ட கிராமப்புற வீடுகளில் நீர் தரப் பிரச்னைகள் நீடிக்கின்றன. ஜல் ஜீவன் திட்டத்தின் ஒருங்கிணைந்த மேலாண்மை தகவல் அமைப்பில் மாநிலங்களால் பதிவேற்றப்படும் தரவுகளை ஒன்றிய அமைச்சகம் சரிபார்க்க வேண்டும். நம்பகமான தரவு இல்லாமல், கள உண்மைகளை மதிப்பிடுவதும், கிராமப்புற நீர் விநியோகத்தில் உள்ள இடைவெளிகளை சரி செய்வதும் கடினமாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.