தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சித்தூரில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 4 பேர் மீட்பு

Advertisement

பாலக்காடு: கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி உட்பட 4 பேர் ஆற்றில் மீன் பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல் தண்ணீர் குறைவு காரணமாக மீன் பிடிப்பதற்கு சித்தூர் அருகேயுள்ள ஆலாங்கடவு பகுதியில் இறங்கியுள்ளனர். இவர்கள் இறங்கி மீன் பிடித்து கொண்டிருந்த போது தண்ணீரின் அளவு குறைவாகவே இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கேரளதமிழக எல்லையிலுள்ள மூலத்தரை தடுப்பு அணை பாதுகாப்பு கருதி மதகுகள் திறக்கப்பட்டது.

இதனால் மூலத்தரை மற்றும் சித்தூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு திடீரென ஏற்பட்டது. இதில் மூதாட்டி உட்பட 4 பேர் ஆற்றின் பாறையின் நடுவே சிக்கி கொண்டனர். இவற்றை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவலளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து விரைந்த வந்த சித்தூர் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் 4 பேரையும் கயிறு கட்டி, லைப் ஜாக்கெட், பாதுகாப்பு கவசம் ஆகியவை வழங்கி மீட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு கேரள மின் துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி வந்து பார்வையிட்டு மீட்பு பணி குறித்து கேட்டறிந்தார்.

Advertisement

Related News