தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இன்று இந்தியா-நேபாள எல்லை பேச்சுவார்த்தை

புதுடெல்லி: இந்தியாவின் சஷாஸ்தி சீமா பால் மற்றும் நேபாளத்தின் ஆயுதக் காவல் படை ஆகியவற்றின் உயர்மட்டக் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. 9வது ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று தொடங்கி 14ம் தேதி வரை நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

எல்லைத்தாண்டிய குற்றங்களை தடுப்பதற்கான பயனுள்ள வழிமுறைகளை உருவாக்குதல், நிகழ்நேர தகவல் பகிர்வுக்கான வேகமான மற்றும் திறமையான நடவடிக்கைகளை நிறுவுதல் மற்றும் இந்திய-நேபாள எல்லையில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மை நடைமுறைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு படைகளுக்கும் இடையிலான கடைசி சந்திப்பு கடந்த ஆண்டு நவம்பரில் காத்மண்டுவில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement