தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியா வளர்ச்சிப் பாதையில் தொடர வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்: ஐஎம்எப் கீதா கோபிநாத் அறிவுரை

Advertisement

புதுடெல்லி: இந்தியா வளர்ச்சிப் பாதையைத் தொடர போதுமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஐஎம்எப் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியம் துணை நிர்வாக இயக்குனர் (ஐஎம்எப்) கீதா கோபிநாத் இந்தியா வந்துள்ளார். பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தார். பின்னர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசுகையில்,’ உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க விரும்பினால் இறக்குமதி வரிகளை குறைக்க வேண்டும்.

உலக வர்த்தகத்திற்கு இந்தியா திறந்த நிலையில் இருப்பது முக்கியம். இந்தியாவில் கட்டண விகிதங்கள் மற்ற நாடுகளைவிட அதிகமாக உள்ளன. எனவே உலக அரங்கில் ஒரு முக்கிய நாடாக இருக்க விரும்பினால், அந்த கட்டணங்களைக் குறைக்க வேண்டும். மேலும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். இந்தியா அதன் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் நன்றாக வளர்ந்துள்ளது. அந்த வளர்ச்சி தொடர்ந்தால் தான் இந்தியாவில் தனிநபர் வருமானத்தை அதிகரிக்க முடியும். வரி அமைப்பில் போதுமான முன்னேற்றம் இருப்பது மிகவும் முக்கியம். இல்லை என்றால் இந்தியாவின் ஒட்டுமொத்த செலவினங்களும் உயர்ந்துவிடும்’ என்று கூறினார்.

Advertisement

Related News