தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியா, ஆஸ்திரேலியா ஒப்பந்தம் ராணுவ விமானங்களுக்கு வான்வழி எரிபொருள்

Advertisement

புதுடெல்லி: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் விமானப் படைகள் வான்வெளியில் எரிபொருள் நிரப்புவதற்கான புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் பாட் கான்ராய் ஆகியோர் லாவோஸின் தலைநகரான வியன்டியானில் பிராந்திய பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றனர்.

அப்போது இருதரப்பினருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் ஆஸ்திரேலியா விமானப்படை விமானங்களுக்கும், இந்திய விமானப்படை விமானங்களுக்கும் இடையே வான்வெளியில் எரிபொருள் நிரப்ப ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Related News