தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டில் புகுந்த திருடர்கள் எச்சரிக்கை மணி அடித்ததால் கைது

Advertisement

சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் வீடு ஒன்றில் நுழைந்த திருடர்கள் எச்சரிக்கை மணி அடித்ததால் சிக்கிக் கொண்டனர். வெங்கட்ரமணன் என்பவர் தனது மகனை பார்ப்பதற்காக கடந்த 4-ம் தேதி மனைவியுடன் நெதர்லாந்து சென்றுள்ளார். மேற்கு மாம்பலத்தில் உள்ள வீட்டில் மோட்டாரை அந்நிய நபர்கள் தொடவே வெங்கட்ரமணன் போனில் எச்சரிக்கை மணி அடித்துள்ளது. செல்போன் மூலம் வீட்டு கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது இருவர் வீட்டுக்குள் இருப்பது தெரியவந்தது. போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் பல்லாவரத்தை சேர்ந்த பிரபல திருடன் கமலக்கண்ணன் (65), திருப்பத்தூரை சேர்ந்த ஆரி பிலிப் (57) 2 திருடர்களையும் கைது செய்தனர்.

Advertisement