தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாகை மாவட்டத்தில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அதிகாலை முதலே சூறைக்காற்றுடன் மழை

Advertisement

நாகை: நாகை மாவட்டத்தில் அதிகாலை முதலே சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகாலை 5 மணி முதலே தொடர்ச்சியாக கனமழையும், மிதமான மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக நாகப்பட்டினம், நாகூர், கீழ்வேலூர், சிக்கல், மஞ்சகொள்ளை, பொரவச்சேரி, நடுக்கடை, திட்டச்சேரி, திப்புகழூர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

மேலும் மழை காரணமாக அதிகாலை முதலே முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படியே சாலையில் வாகனங்கள் செல்கின்றன. இந்த சூழலில் தொடர்ச்சியாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது பெய்து வரும் மழை குளிச்சியையும், பொதுமக்களுக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News