தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாயன்பு காட்டி குழந்தைகள் கனவுகளுக்கு துணை நிற்கும் திராவிட மாடல் அரசின் சார்பில் குழந்தைகள் தின வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: குழந்தைகள் தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்; தமிழ்நாட்டில் குழந்தைகள் நலமாக பிறக்க அரசு மகப்பேறு நிதியுதவி வழங்குகிறது. குழந்தைகள் பிறந்ததும் வளமாக வளர ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டம், வளர்ந்து பள்ளிக்குச் செல்லும் நிலையிலும் சத்தான உணவை பெற காலை உணவுத் திட்டம், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அன்புக்கரங்கள் திட்டம், உயர்கல்விக்கு உதவ நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

Advertisement

ஒட்டுமொத்த நலனை உறுதிசெய்ய தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான 2021. தாயன்பு காட்டி குழந்தைகள் கனவுகளுக்கு துணை நிற்கும் திராவிட மாடல் அரசின் சார்பில் குழந்தைகள் தின வாழ்த்துகள். குழந்தைகளின் ஒவ்வொரு அடியிலும் அவர்களுடன் நிற்பேன், அவர்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன். குழந்தைகள் வெற்றியை கண்டு மகிழ்வேன், பரந்த பார்வயுைம் பகுத்தறிவும் கொண்ட குடிமக்களாய் அவர்களை வளர்த்தெடுப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Related News