தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குற்றவாளி சஞ்சயை தூக்கிலிடுங்கள் - மாமியார் ஆவேசம்

Advertisement

கொல்கத்தா: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைதான குற்றவாளி சஞ்சய் ராயை தூக்கிலிடுங்கள் என அவரது மாமியார் துர்கா தேவி தெரிவித்துள்ளார். கர்ப்பமாக இருந்த தனது மகளை சஞ்சய் ராய் கொடுமைப்படுத்தினார். திருமணம் முடிந்த 6 மாதம் தனது மகளுடன் நன்றாக வாழ்ந்து வந்த சஞ்சய் ராய் பிறகு கொடுமைப்படுத்தினார். 3 மாதம் கர்ப்பமாக இருந்தபோது சஞ்சய் ராய் கொடுமைப்படுத்தியதால் தனது மகளுக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. சஞ்சய் ராய் கொடுமைப்படுத்தியதால் தனது மகளின் உடல்நிலை மோசமானதாக துர்கா தேவி கண்ணீர் பேட்டியளித்தார்.

 

 

 

Advertisement

Related News