தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கைத்தறி நெசவாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்

Advertisement

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கைத்தறி நெசவாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையினை எழிலரசன் எம்எல்ஏ வழங்கினார். கைத்தறி தொழிலினை ஊக்குவிக்கும் வகையில், நெசவாளர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன், ஒருபகுதியாக நெசவாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி பயில வேண்டும் என உயரிய நோக்கத்திற்காக டாக்டர் எம்ஜிஆர் கைத்தறி நெசவாளர் அறக்கட்டளையின் கீழ், 10வது முதல் உயர்கல்வி வரை கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2023-2024ம் ஆண்டிற்கு காஞ்சிபுரம் சரகத்தில் உள்ள 52 கைத்தறி நெசவாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.1,79,500க்கான தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது.

இத்தொகை, சம்மந்தப்பட்ட மாணவர்களுக்கு காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், தனது தொகுதி அலுவலகத்தில் மாணவ - மாணவிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் காஞ்சிபுரம் கைத்தறித்துறை துணை இயக்குநர் மணிமுத்து, திமுக நிர்வாகிகள் வெங்கடேசன், பாலன் பி.எம்.நீலகண்டன், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement