தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜிபிஎஸ் சிக்னல்களில் வடகொரியா குறுக்கீடு: தென்கொரியா கண்டனம்

Advertisement

சியோல்: தென்கொரியாவின் மேற்கு எல்லை நகரமான கேசோங் மற்றும் அருகில் உள்ள ஹேஜூ நகரங்களில் ஜிபிஎஸ் சிக்னல்களை கையாளும் வடகொரியாவில் நடவடிக்கைகள் கண்டறியப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையால் ஏராளமான பயணிகள் விமானம் மற்றும் ஏராளமான கப்பல்களின் செயல்பாடுகளையும் சீர்குலைத்தது. ஜிபிஎஸ் சிக்னலில் குறுக்கீடு செய்யும் ஆத்திரமூட்டும் நடவடிக்கையை வடகொரியா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தென்கொரியா வலியுறுத்தி உள்ளது.

இல்லையென்றால் அதனால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் வடகொரியா தான் பொறுப்பேற்க கூடும் என்றும் தென்கொரியா எச்சரித்துள்ளது. எனினும் ஜிபிஎஸ் சிக்னல்களை வடகொரியா எவ்வாறு தலையிடுகிறது மற்றும் இடையூறுகளின் அளவு உள்ளிட்டவை குறித்து விவரிக்கவில்லை.

Advertisement

Related News