தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவூர் 2ம் கட்டளை பென்சில் ஒயிட் பகுதியில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு: கலெக்டரிடம் புகார் மனு

Advertisement

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கோவூர் 2ம் கட்டளை பென்சில் ஒயிட் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில், தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி சீரமைக்க வேண்டும் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம், கோரிக்கை அனு அளிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் தாலுகா தண்டலம், கோவூர் பகுதிக்கு உட்பட்ட இரண்டாம் கட்டளை பென்சில் ஒயிட் பகுதியில் வசிப்பவர் சின்னத்திரை நடிகை, நேற்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு நேரடியாக வந்து மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் கோரிக்கை மனு அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது: கோவூர் பகுதிக்கு உட்பட்ட 2ம் கட்டளை பென்சில் ஒயிட் பகுதியில் தாங்கள் வசிக்கும் வீட்டின் பகுதியில் உள்ள சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர், கழிவுநீர் உள்ளிட்டவை தேங்கி பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று பலமுறை ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, இதில் மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு சுகாதார சீர்கேடு பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க உதவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், கோரிக்கை மனுவினை உடனடியாக குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்கி, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Advertisement