தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெடுகுளா வட்டார அரசு மருத்துவமனைக்கு ஆ.ராசா மக்கள் சேவை மையம் மூலம் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

Advertisement

கோத்தகிரி: கோத்தகிரி அருகே நெடுகுளா வட்டார அரசு மருத்துவமனைக்கு ஆ.ராசா மக்கள் சேவை மையம் மூலமாக மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது. கோத்தகிரி அருகே நெடுகுளா அரசு வட்டார மருத்துவமனை சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது. இங்கு சுமார் 350க்கும் மேற்பட்ட நிரந்தர முடக்கத்தில் உள்ள நோயாளிகள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள நோயாளிகள் மருத்துவ தேவைகள், மருந்து உபகரணங்கள் வாங்க முடியாமல் உள்ளவர்களுக்கு ஆ.ராசா மக்கள் சேவை மையம் மூலமாக மருத்துவ உபகரணங்கள் கீழ் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் காவிலோரை பீமன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கருப்பையா ஆகியோர் முன்னிலையில் இந்த மாத தேவைக்கு வழங்கப்பட்டது. இந்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்களை ஆ.ராசா மக்கள் சேவை மையம் கீழ் கோத்தகிரி சண்முக நாதன் ஒருங்கிணைப்பில் வட்டார மருத்துவ அதிகாரியிடம் வழங்கப்பட்டது. இதற்கான நிதி உதவி ஏற்பாடுகளை தனியார் மருத்துவமனை மருத்துவர் மகேஷ்வரன் செய்திருந்தார்.

Advertisement

Related News