அரசு ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை முன் அனுமதி பெறவேண்டும்: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
Advertisement
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபை எஸ் ஓமா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 171-ஆவது பிரிவின் படி அரசு ஊழியர்மீது வழக்கு பதிவு செய்ய உரிய முன் அனுமதி பெறுவது அவசியம் என்று உறுதிபட தெரிவித்தனர். தொடர்ந்து அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவை தள்ளிபடி செய்து உத்தரவிட்டனர்.
Advertisement