தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேவரின் தங்கக்கவசம் வங்கியில் ஒப்படைப்பு

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி விழா, 63வது குருபூஜை விழா கடந்த 30ம் தேதி நடைபெற்றது. இவ்விழாவின்போது நினைவாலயத்தில் உள்ள தேவரின் சிலைக்கு தங்கக்கவசம் அணிவது வழக்கம். குருபூஜையை முன்னிட்டு கடந்த அக்.24ம் தேதி மதுரை வங்கியில் இருந்து தங்கக்கவசம் பலத்த பாதுகாப்புடன் பசும்பொன் எடுத்து வரப்பட்டு, தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டது.

Advertisement

தற்போது குருபூஜை விழா முடிவடைந்ததை தொடர்ந்து, நேற்று சிறப்பு பூஜை செய்யப்பட்டு தங்கக்கவசம் தேவர் சிலையில் இருந்து எடுக்கப்பட்டு, மதுரைக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் வங்கி நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு லாக்கரில் வைக்கப்பட்டது. நிகழ்வின்போது அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement

Related News