தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

10 வயது சிறுமிக்கு டார்ச்சர்: 17 வயது சிறுவன் கைது

Advertisement

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த மாதம் 30ம்தேதி அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். இதன்படி, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கேட்டபோது அவர்களை போலீசார் எச்சரித்ததாக தெரிகிறது. இதையடுத்து கடந்த 7ம் தேதி நாளிதழில் செய்தி வெளியானதால் காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து சிறுமியின் பெற்றோர் தாக்கப்படவில்லை என அறிக்கை வெளியிட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சரியான விசாரணை செய்யாமல் தாமதம் செய்துவந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சிறுமியின் வழக்கு தொடர்பாக இதுவரை குற்றவாளியை ஏன் செய்யவில்லை என்று உயரதிகாரிகள் கேள்வி எழுப்பியதால் உடனடியாக இதுசம்பந்தமாக 17 வயது சிறுவனை கைது செய்துள்ளனர். இதனிடையே இந்த வழக்கு கோயம்பேடு அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி விசாரித்து வருகின்றார். இந்த வழக்கு தொடர்பாக ஒருவரை தேடி வருகின்றனர்.

Advertisement

Related News