தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொடைக்கானலில் முதன்முறையாக ராட்சத காற்றாடி திருவிழா: மே 22 முதல் 25 வரை நடக்கிறது

Advertisement

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில், சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் விதமாக மலர்க்கண்காட்சி மற்றும் கோடை விழா வரும் 24ம் தேதி தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது. மேலும் முதன்முறையாக, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் ராட்சத காற்றாடி திருவிழா மன்னவனூர் ஏரி பகுதியில் வரும் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை, காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

இத்திருவிழா பிளாஸ்டிக் ஒழிப்பு, இயற்கையை பாதுகாத்தல் உள்ளிட்ட கருத்துக்களுடன் நடத்தப்பட உள்ளது. திருவிழாவை காண சுற்றுலாப்பயணிகளுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக காற்றாடி திருவிழா கொடைக்கானலில் நடைபெறுவதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

Related News