தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காசாவில் இஸ்ரேல் குண்டுவீச்சு: பத்திரிகையாளர்கள் 6 பேர் பலி

ஜெருசலேம்: காசாவில் உள்ள அல்-ஷிபா மருத்துவமனையின் பிரதான நுழைவாயிலுக்கு வெளியே,பத்திரிகையாளர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்றுமுன்தினம் குண்டுவீசியது. இதில், அல் ஜசீரா நிருபர்கள் அனாஸ் அல்-ஷெரீப் (28) மற்றும் முகமது குரேகா உட்பட பத்திரிகையாளர்கள் 6 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்படுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு கூட,அல்-ஷெரீப், காசா மீது இஸ்ரேல் தீவிர குண்டுமழை பொழிந்து வருவதாகப் பதிவு செய்திருந்தார்.

இந்த படுகொலையை வன்மையாகக் கண்டித்துள்ள அல் ஜசீரா நிறுவனம், ‘இது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான அப்பட்டமான, திட்டமிட்ட தாக்குதல். உண்மையை வெளிப்படுத்தும் குரல்களை நசுக்கும் முயற்சியாகும்’ என்று குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள இஸ்ரேல் ராணுவம், அனாஸ் அல்-ஷெரீப் ஹமாஸ் அமைப்பின் ஒரு பிரிவிற்குத் தலைமை தாங்கியதாகவும், அதற்கான மறுக்க முடியாத ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.ஷிபா மருத்துவமனை இயக்குனர் ரமி முகன்னா கூறுகையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 6 பத்திரிகையாளர்கள் உட்பட 8 பேர் பலியாகினர் என்றார்.