தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காசாவில் 2ம் கட்ட போர் நிறுத்தம் இஸ்ரேல் - ஹமாஸ் பேச்சுவார்த்தை

Advertisement

கான் யூனிஸ்: இஸ்ரேல் -ஹமாஸ் இடையே கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி மோதல் வெடித்தது. இது கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த நிலையில் அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகளின் முயற்சியின் பேரில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. முதல் கட்ட போர் நிறுத்தம் 6 வாரங்களுக்கு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவடையும் நிலையில் இரண்டாவது கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் தொடங்கியது.

2வது கட்ட பேச்சுவார்த்தை போரை முடிவுக்கு கொண்டுவருவதை நோக்கமாக கொண்டுள்ளது. கெய்ரோவில் நடந்து வரும் இந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல், கத்தார், அமெரிக்க அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காசாவில் ஹமாசிடம் இருக்கும் மீதமுள்ள பிணை கைதிகளை உயிருடன் திரும்ப ஒப்படைப்பது, காசாவில் இருந்து இஸ்ரேல் படைகளை முழுமையாக விலக்கிக்கொள்வது ஆகியவை குறித்து பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. உயிரிழந்த பிணைக்கைதிகளின் சடலங்கள் 3வது கட்டத்தில் ஒப்படைக்கப்படும். இஸ்ரேல் தகவலின்படி மீதமுள்ள 59 பிணை கைதிகளில் 24 பேர் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகின்றது.

Advertisement

Related News