தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இன்று முதல் டி20 ஆஸி-பாக் பலப்பரீட்சை

Advertisement

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையே முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது. ஆஸ்திரேலியா சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, முதலில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. அதில் சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தான் அணி, 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.இந்நிலையில் இந்த 2 அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று பிரிஸ்பேன் நகரில் நடக்கிறது. மற்ற போட்டிகள் சிட்னி மற்றும் ஹோபர்ட் நகரில் வரும் 16, 18 தேதிகளில் நடக்கின்றன.

பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடக்கும் முதல் ஆட்டத்திலேயே வெற்றிக் கணக்கை தொடங்க வேண்டும் என்ற முனைப்பில் ஜோஷ் இங்லீஸ் தலைமையிலான ஆஸி அணி செயல்படும். அதேசமயம், ஏற்கனவே ஒரு நாள் தொடரை வென்றுள்ள முகமது ரிஸ்வான் தலைமயிலான பாக். அணி, டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு தொடரை கைப்பற்ற முற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரை பொறுத்தவரை, சொந்த மண்ணில் விளையாடுவது ஆஸிக்கு கூடுதல் பலம். எனினும் வரும் 2026ம் ஆண்டு உலக கோப்பைக்கு வலுவான அணியை உருவாக்க இரு அணிகளும் தீவிரமாக உள்ளதால் இந்த தொடர் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement