தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரான்சு அரசு வழங்கிய செவாலியே விருது தோட்டா தரணி பெற்றார்

சென்னை: திரைப்பட கலை இயக்குனர் தோட்டா தரணி, கடந்த 64 வருடங்களாக பல்வேறு மொழிகளில் பணியாற்றி வருகிறார். அவரது பங்களிப்பை பாராட்டி, சில நாட்களுக்கு முன்பு பிரான்சு நாட்டின் உயரிய விருதான ‘செவாலியே விருது’ அறிவிக்கப்பட்டது. சென்னையிலுள்ள பிரான்சு கலாச்சார மையத்தில் நேற்று நடந்த விழாவில், இந்தியாவுக்கான பிரான்சு தூதர் தியெரி மாத்தோவிடம் இருந்து செவாலியே விருதை தோட்டா தரணி பெற்றார்.

Advertisement

அப்போது பேசிய தோட்டா தரணி, ‘இந்த விருது ஒரு குறிப்பிட்ட படத்துக்கு கிடைத்தது என்று சொல்ல முடியாது. நான் பணியாற்றிய அனைத்து இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் சிறந்தவர்கள்தான். இது மற்ற கலைஞர்களை ஊக்குவிப்பதாக இருக்கும். மிகவும் சவாலான படத்தில் இதுவரை நான் பணியாற்றவில்லை’ என்றார்.

முன்னதாக தமிழ் படவுலகில் செவாலியே விருதை நடிகர் சிவாஜி கணேசன் (1995), கமல்ஹாசன் (2016) ஆகியோர் பெற்றனர். தற்போது இப்பட்டியலில் தோட்டா தரணி இணைந்துள்ளார். அவருக்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Related News