தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உணவே மருந்து

Advertisement

*சளித் தொல்லை உள்ளவர்கள் கொய்யாப்பழத் துண்டுகளில் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

* மாதுளம்பழத்தின் தோலை அரைத்து எருமை தயிரில் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

* தக்காளிப்பழ சாறு எடுத்து சூப் வைத்து அருந்தி வந்தால் சொறி சிரங்கு நலமாகும்.

* ஆரஞ்சுச் சாறுடன் மிளகுப்பொடி கொஞ்சம் உப்பு கலந்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.

* வாழைப்பழத்தை இளநீரில் குழைத்து பத்திய சமயங்களில் சாப்பிட்டால் உடல் நலம், பலம் பெறும்.

* கொஞ்சம் சுண்ணாம்போடு தேன் கலந்து குழைத்து கட்டிகளுக்கு போட்டால் கட்டிகள் உடையும்.

* பப்பாளிப்பழக் காய்களை சாம்பாரில் போட்டு சமைத்தால் உடல் பலம் பெறும். இரத்தம் சுத்தமாகும்.

v அன்னாசி சாறு அருந்துவதால் மஞ்சள் காமாலை மெல்ல சரியாகும்.

* திராட்சைப் பழங்கள் தாகத்தை தீர்க்கும்.

* பீட்ரூட் சாறுடன் கொஞ்சம் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

* பொன்னாங்கண்ணி கீரையை நெய்விட்டு வதக்கி மிளகும், உப்பும் சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் உடல் பளபளக்கும்.

*கேரட் அல்வா சாப்பிட்டால் உடல் வனப்பு மிகமாக அதிகமாகும்.

* நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

* தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து நன்கு சுட வைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

* மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

- விமலா சடையப்பன்

Advertisement

Related News