3வது மாடியில் இருந்து குதித்து காதல் ஜோடி தற்கொலை
Advertisement
இந்நிலையில் நேற்று அதிகாலை அடுக்குமாடி குடியிருப்பின் 3வது மாடியில் இருந்து குதித்து இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து குடியிருப்பு காவலாளி, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Advertisement