மீனவர்கள் கடத்தல்காரர்களா? அண்ணாமலைக்கு எஸ்டிபிஐ கண்டனம்
Advertisement
தமிழக மீனவர்களின் இந்தப் போராட்டத்தையும், மீனவர்களின் கோரிக்கைகளையும் திசை திருப்பும் வகையில், மீனவர்கள் கடத்தலில் ஈடுபடுகிறார்கள், அதனால்தான் இலங்கை கடற்படை கைது நடவடிக்கை மேற்கொள்கிறது என மிக அபாண்டமான அவதூறுகளை தெரிவித்துள்ள பாஜ தலைவர் அண்ணாமலையின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement