விசாகப்பட்டினத்தில் தனியார் மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து: ஆலையில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்ப்பு
Advertisement
தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் பெரும் போராட்டத்திற்குப் பின் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தின்போது தொழிற்சாலையில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement