தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போக்சோ வழக்கில் பெயர் சேர்க்காமல் இருக்க லஞ்சம்: பெண் இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட்

Advertisement

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி ஒருவர் போக்சோ சம்பந்தமாக 3 பேர் மீது புகார் அளித்திருந்தார். இதையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, ஏட்டு சிவசக்தி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி தாய், சிறுவன் உள்பட 3 பேரை இவ்வழக்கில் கைது செய்தனர்.

இதனிடையே சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்ததாக அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் கூட்டு பலாத்காரம் நடக்கவில்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் விசாரணைக்கு அழைத்த வாலிபர்கள் சிலரை விடுவிக்க அவர்களிடம் ரூ.20 ஆயிரம் வரை இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி லஞ்சம் வாங்கி உள்ளார். இந்நிலையில், இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, ஏட்டு சிவசக்தி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Advertisement

Related News