தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

என் மீது பொய் வழக்கு: பெண் டாக்டர் கொலை குற்றவாளி கதறல்

Advertisement

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி சஞ்சய் ராய் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்து 81 நாட்களுக்குப் பிறகு சஞ்சய் ராய்க்கு எதிராக கொல்கத்தா சியால்டா நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வெளியே வந்த குற்றவாளி ராய் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘நான் எந்த தவறும் செய்யவில்லை. எனது தரப்பு நியாயத்தை யாருமே கேட்க முன்வரவில்லை.

அரசு என் மீது பொய் வழக்கு போட்டுள்ளது. என்னை வாய் திறக்க விடாமல் மிரட்டுகிறது’’ என்றார். ராயின் குற்றச்சாட்டு குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டுமெனவும், இதில் மேற்கு வங்க போலீசாரின் பங்கு குறித்தும் விசாரிக்க வேண்டுமென மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் சவுத்ரி கூறி உள்ளார்.

Advertisement