தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போலியான ஆவணங்கள் தயாரித்து இரிடியம் மோசடியில் ஈடுபட்ட கும்பல் கைது: சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை

சென்னை: இந்திய ரிசர்வ் வங்கியின் பேரில் போலியான ஆவணங்கள் தயாரித்து முறையாக பதிவு செய்யாமல் டிரஸ்ட்கள் நடத்தி இரிடியம் விற்பனை செய்வதால் வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கில் பணம் வருவதாக பொய்யாக கூறி தமிழ்நாட்டை சேர்ந்த பல்வேறு மோசடி கும்பல்கள் பொதுமக்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பெற்று ஏமாற்றி வருவதாக கிடைக்கப் பெற்று தகவலின் பேரில் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை தானாக முன்வந்து தமிழ்நாடு முழுவதும் பல வழக்குகளை பதிவு செய்து விசாரணை தொடங்கியது.

Advertisement

இதன் தொடர்ச்சியாக கடந்த 5ம் தேதி புஷ்பராஜ் (எ) சதிஷ் (39), கோமதி (38), கரிகாலன் (62), முரளி (64), அருண் வில்பர்ட் (43), மார்டின் திபுராஜ் (49), கல்யாண சுந்தரம் (63), மதன் ரூபன் (49) ஆகியோர்களை கைது செய்து வீட்டில் சோதனை செய்த போது 1 லேப்டாப், 3 செல்போன்கள், பணம் எண்ணும் இயந்திரம் மற்றும் போலி ரூ.2000 மற்றும் ரூ.500 கட்டுகள் மொத்தம் 130 கட்டுகள் ஆகியவற்றை கைப்பற்றியும் மற்றும் போலி ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றப்பட்டது.

மேலும் குற்றவாளிகள் அனைவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். ஒரு லட்சம் கொடுத்தால் ஒரு கோடி இரிடியம் விற்பனை மூலம் வெளிநாட்டில் இருந்து கோடி கணக்கில் பணம் கிடைக்கும் ஆர்.பி.ஐ மூலமாக பணம் கிடைக்கும் இதுபோன்ற வதந்திகளை நம்பி பொதுமக்கள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement