தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

10ம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது

Advertisement

வந்தவாசி : வந்தவாசியில் 10ம் வகுப்பு படித்து விட்டு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த போலி டாக்டரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி டவுன் காதர்ஜெண்டா தெருவில் உள்ள கிளினிக்கில் மூலம் மற்றும் பவுத்திரம் நோய்க்கு அறுவை சிகிச்சையை போலி மருத்துவர் ஒருவர் செய்து வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், நேற்று வந்தவாசி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சிவப்பிரியா லோகேஸ்வரன், வந்தவாசி தெற்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் விநாயகமூர்த்தி, முருகன் மற்றும் போலீசார் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.அப்போது, அங்கு 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஏ.கே.ராய் என்பவர் மூலம் மற்றும் பவுத்திரம் நோய்க்கு சிகிச்சை அளிப்பது தெரியவந்தது.

இதையடுத்து மருத்துவ அலுவலர், அங்கிருந்து சிரஞ்சு மற்றும் மருந்து வகைகளை கைப்பற்றினர்.தொடர்ந்து, வந்தவாசி தெற்கு போலீசில் மருத்துவ அலுவலர் சிவப்பிரியா லோகேஸ்வரன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து போலி டாக்டர் ஏ.கே.ராயை கைது செய்தனர். பின்னர், அவரை வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News