ஈரோடு: காலிங்கராயன் கால்வாயில் நீர் திறக்கக் கோரி ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் 6 மணி நேரத்துக்கும் மேலாக விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். விவசாயிகளுடன் நீர்வளத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், போராட்டம் தொடர்கிறது.
+
Advertisement
