தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இங்கி வீரர் 123 ரன் எடுத்து அதிரடி: ஹேரி புரூக் பேக் டு பேக் சதம்; நியூசி 5 விக் இழந்து பரிதாபம்

Advertisement

வெலிங்டன்: நியூசிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இங்கிலாந்து அணி 3 டெஸ்ட்கள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் டெஸ்டில் வென்ற இங்கிலாந்து அணி 1-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2வது டெஸ்ட் நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் நேற்று துவங்கியது. டாஸ் வென்ற நியூசி. பந்து வீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன் எடுத்தது.

முதல் டெஸ்டில் 171 ரன் விளாசிய இங்கிலாந்து வீரர் ஹேரி புரூக் நேற்றைய போட்டியிலும் அற்புதமாக ஆடி சதம் அடித்தார். அவர் 115 பந்துகளை எதிர்கொண்டு 5 சிக்சர், 11 பவுண்டரிகளுடன் 123 ரன் குவித்தார். பின் முதல் இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து வீரர்கள் இங்கிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் நியூசி அணி, 5 விக்கெட் இழப்புக்கு 86 ரன் மட்டுமே எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது. வில் ஓரூர்க்கி 0, டாம் பண்டெல் 7 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

Advertisement

Related News